ஆஸ்கருக்குச் செல்லும் ‘விசாரணை’ படம். முன்பே கணித்த ரஜினி.

ஆஸ்கருக்குச் செல்லும் ‘விசாரணை’! தமிழ்மொழிப் படத்துக்குக் கிடைக்கப்போகும் சர்வதேச மரியாதை!!





சினிமா உலகில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் ‘ஆஸ்கர்’ விருதுக்கு இந்தியாவின் சார்பில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘விசாரணை’ படம் இந்தியாவின் சார்பில் அனுப்பப்படவிருக்கிறது. போட்டிக்குச் செல்லும் பட்டியலில் ‘உட்தா பஞ்சாப்’, ‘சாய்ரத்’,‘விசாரணை’படங்களில் நடுவர் குழுவினர் ‘விசாரணை’ படத்தைத் தேர்வு செய்துள்ளனர்

பல்வேறு மொழிப்படங்கள் கொண்டாடப்படும் நம் தேசத்தில், ஒரு தமிழ்ப்படத்துக்குக் கிடைக்கவிருக்கும் சர்வதேச மரியாதை இது.

உலக நாயகன் செவாலியே கமல் ஹாஸன் நடித்த ஹேராம் படத்திற்கு பிறகு ஆஸ்கருக்கு செல்லும் தமிழ் படம் விசாரணை

வாழ்த்துக்கள் இயக்குநர் வெற்றிமாறன் - தனுஷ்


இந்நிலையில் விசாரணை ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து ரஜினி அப்பொழுதே கூறினார் என்கிறார்கள் அவர் ரசிகர்கள். என்னது, ரஜினி சொன்னாரா? இது எப்போப்பா நடந்தது என்று கேட்டால் இந்த ட்வீட்டை பதிலாக அளிக்கிறார்கள்.

Rajinikanth (@superstarrajini)

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு





மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.


பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 4,300 வீரர், வீராங்கனைகள் 23 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். அவருடன் பாடி வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் வென்றார்


பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த வீரர்களுக்கு வாழ்த்துகள்...

Google Search